இடுகைகள்

வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் (பாகம் 1)

நீங்கள் இப்போது கட்டிளமைப் பருவத்தின் எந்தப் பருவத்தில் உள்ளீர்கள்? 🙋 நீங்கள் 10 - 14 வயதுக்கு இடைப்பட்டவராயின் கட்டிளமைப் பருவத்தின் ஆரம்பப் பகுதியிலும் 15 - 19 வயதுக்கு இடைப்பட்டவராயின் கட்டிளமைப் பருவத்தின் இடைப்பருவத்திலும் 20 - 24 வயதுக்கு இடைப்பட்டவராயின் கட்டிளமைப் பருவத்தின் கடைசிப் பகுதியிலும் உள்ளீர்கள் எனக் கூறலாம். பெரிய பிள்ளை, குமரி, இளைஞன், வயதுக்கு வந்த பிள்ளை, இளந்தாரி, பெரிய மனுசி, பருவமடைந்தவள், யுவன், யுவதி என்பன உங்களைக் குறிக்கும் பதங்கள்.